Sunday, October 9, 2016

You


                                                                      நீ


புனைந்து தீராக் கவிதை நீ

விடியா உலகின் தேடல் நீ

மண்துகள் போற்றும் மழைத்துளி நீ

கண்ணிமைக்கும் நேர ஓய்வு நீ

ஆழத்தெளிந்த நீரின் ஓட்டம் நீ

தாளம் அறியா ராகம் நீ

வானம் தொடா காற்று நீ

நேற்று முடிந்த இன்று நீ

வெளிச்சம் நாடும் இருள் நீ

மொழி கற்கும் எழுத்து நீ


                                                                                   - அலன் 

No comments:

Post a Comment