Thursday, February 16, 2017

Thelivum Thelivinmaiyum



தெளிவும் தெளிவின்மையும் தொடர்ச்சியாய் தொடரும்
வெளியும் உள்ளும் உணர்ச்சிகள் படரும்
அசையாத தாடைகள் களித்தாள் நோகும்
இசையாத ராகங்கள் மனதில் ஓடும்


                                                                     

No comments:

Post a Comment